சீனாவில் சிக்கி தவிக்கும் 46 இந்திய மாணவர்கள்..!!! நடந்தது என்ன ???
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் சீனாவில் சிக்கி தவிக்கும் 46 இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். சீனாவில் துவங்கி உலகின் பல நாடுகளுக்கும் தீவிரமாக பரவி வரும், கொரோனா வைரஸிற்கு அடுத்துதடுத்து உயிர்பலி ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால் பொதுமக்கள் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஹூபேயின் வுஹான் நகரில் மட்டும் குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது மற்ற மாகாணங்களுக்கு பரவுவதை தடுக்கும் விதமாக பல மாகாணங்களில் … Continue reading சீனாவில் சிக்கி தவிக்கும் 46 இந்திய மாணவர்கள்..!!! நடந்தது என்ன ???
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed